ஜி.எஸ்.எல்.வி.எப் -10 ராக்கெட் ஜிஐ சாட்-1 என்ற செயற்கைக்கோளை ஏந்தி நாளை மாலை 05.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இருந்த நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் ஜி.எஸ்.எல்.வி.எப் -10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதற்கு முன் கடந்த ஆண்டு இஸ்ரோ விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-2 செயற்கைக்கோள் ஏவுவதற்கு முன் தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…