கர்நாடகாவில் முதற்கட்டமாக தபால் வாக்குக்கள் எண்ணப்பட்டு வருகின்றன .
கடந்த 10ஆம் தேதி நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று எனப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என அறிவித்த நிலையில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மொத்தமாக 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக வீட்டில் இருந்து வாக்களித்த முதியவர்களின் வாக்குகள் மற்றும் அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போது வரை 67 தொகுதிகளில் பாஜகவும், 61 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து வருகின்றன. மதசார்பற்ற ஜனதா தளம் 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…