மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டப்பட்டதை ஒட்டி வரும் 19-ம் தேதி மத்திய சிறப்பு குழு இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு குடியரசு தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்று போர்ச்சுகல்லின் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா 2 நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 19 -ம் தேதி இந்தியா வரவுள்ளார். போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் ஆண்டோனியோ காஸ்ட மத்திய சிறப்பு குழு இரண்டாம் கட்ட சந்திப்பில் கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதன் பின் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்ததையில் ஈடுபடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் இரு நாட்டு பிரதமர்களுக்கு இடையில் நடைபெறும் 3 வது சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் போச்சுகல் இடையே உள்ள வர்த்தகம், ராணுவ பாதுகாப்பு, அறிவியல் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…