2.5 கிலோ தங்க நகைகளால் வடிவமைக்கப்பட்ட ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உருவப்படம்.
கேரளாவில் சுரேஷ் என்ற ஆர்ட்டிஸ்ட் ஒருவர், நகைக்கடையில் வைத்து, செயின், மோதிரம், கம்மல் உள்ளிட்ட 2.5 கிலோ தங்க நகைகளை கொண்டு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் உருவப்படத்தை செய்துள்ளார். நாம் ஒரு படத்தை எவ்வளவு துல்லியமாக வரைவோமோ, அதுபோல தங்க நகைகளை கொண்டு துல்லியமாக, மிகவும் அழகாக அப்துல்கலாமின் உருவப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஓவியருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…