புதுச்சேரியில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அறிவித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி, காரைக்கால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜன..,14 தேதி தமிழக அரசும் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இதன் மூலம் 6 நாட்கள் விடுமுறையுடன் இந்தாண்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.இதனால் பொங்கலுக்கு தன் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பயன் அடைவார்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…