நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கான பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது.ஒவ்வொரு திருநாளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தை மக்களுக்கு தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.அதே போல
தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, பிரதமர் மோடி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். அதில் தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம் என்றும் , பொங்கல் திருநாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர தான் பிரார்த்திப்பதாக அவர் தன்னுடைய வளத்தை தெரிவித்துள்ளார்.
.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…