கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததாக கூறி அனாதையாக விடப்பட்ட பொமேரியன் நாய்!

Published by
murugan

திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் மூன்று  வயதான வெள்ளை நிறம் கொண்ட பொமேரியன் நாய் ஒன்று சாலையில் இங்கும் அங்கும் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது.இதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் அந்த பொமேரியன் நாயை மீட்டார்.

அப்போது  அவருக்கு அதிர்ச்சியான செய்தி ஓன்று காத்து இருந்தது.அந்த நாயின் கழுத்தில் ஒரு தூண்டு தாளில் ஒரு சில வார்த்தைகள் மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்தது.அந்த தாளில் “இந்த நாய் நன்றாக பழகும் , அதிக உணவு சாப்பிடும் அதிகமாக பால், பிஸ்கட், முட்டை  போன்றவர்களை விரும்பி சாப்பிடும்.

ஐந்து நாளைக்கு ஒருமுறை குளிக்கும். இந்த நாயிடம் எந்த விதமான நோயும் இல்லை. இதுவரை இந்த நாய் யாரையும் கடித்ததில்லை. இந்த நாய் பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் இதை அனாதையாக விடப்படுகிறது” என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் கூறுகையில் ,பொதுவாக நாய் அடிபட்டு இருந்தாலோ , நோய் இருந்தாலோ அந்த நாயின் உரிமையாளர்கள் அனாதையாக விட்டு விடுவார்கள்.ஆனால் கள்ளத்தொடர்பை காரணமாக வைத்து நாயை அனாதையாக விடப்பட்டது இதுவே முதல் முறை என கூறினார்.

Published by
murugan

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

2 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

2 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

2 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

2 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago