பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜாக் அருவியில் இருந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் காப்பற்றினர்.
பெங்களூரைச் சேர்ந்த சேதன் குமார் என்பவர் நேற்று ஜாக் அருவியின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து அருவியின் மேலே இருந்து தற்கொலை செய்து கொள்ள சென்றுள்ளார். இதனை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினருடன் இணைந்து மூன்று மணி நேர நடவடிக்கைக்குப் பின்னர் அந்த நபரைக் காப்பாற்றினர். அந்த நபர் மனஅழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…