பெங்களூர் ஜாக் அருவியில் தற்கொலைக்கு முயன்ற இளைஞனை காப்பாற்றிய காவல்துறை.!

Default Image

பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜாக் அருவியில் இருந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் காப்பற்றினர்.

பெங்களூரைச் சேர்ந்த சேதன் குமார் என்பவர் நேற்று ஜாக் அருவியின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து அருவியின் மேலே இருந்து தற்கொலை செய்து கொள்ள சென்றுள்ளார். இதனை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினருடன் இணைந்து மூன்று மணி நேர நடவடிக்கைக்குப் பின்னர் அந்த நபரைக் காப்பாற்றினர். அந்த நபர் மனஅழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்