தீவிரவாதி துப்பாக்கி சண்டையில் போலீசார் பலி.!

Default Image

குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால்,  போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது கடும் சண்டை  ஏற்பட்டது. இந்த மோதலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரஷீத் தார் என்ற காவல் அதிகாரி படுகாயமடைந்தார்.

இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்