Categories: இந்தியா

எரிந்து கொண்டிருந்த பிணத்தை தின்ற இருவர்.! அவர்கள் கூறிய திகைக்க வைக்கும் காரணம்.!

Published by
மணிகண்டன்

ஒடிசா மாநிலத்தில் எரிந்து கொண்டிருந்த பிணத்தை தின்ற இருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுடுகாட்டில் இரண்டு நபர்கள் எரிந்து கொண்டிருந்த சடலத்தை உட்கொண்டதற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மதுஸ்மிதா சிங் எனும் 30வயது பெண் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து கடந்த புதன்கிழமை அன்று அவரது உடல் மயூர்பஞ்ச் பகுதி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றது. அதன் பின்னர் அவரது சடலத்திற்கு தீயூட்டப்பட்டது. அந்த சமயம் தூரத்து உறவினர்களான 45 வயது மதிக்கத்தக்க சுந்தர் மோகன் சிங் மற்றும் 25 வயதான நரேந்திர சிங் ஆகியோர் உறவினர்கள் எல்லாம் சென்ற பிறகு எரிந்து கொண்டு இருந்த சடலத்தின் பாகங்களை எடுத்து தின்றுள்ளனர்.

இதனை பார்த்த ஒரு சில உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததும், பிணத்தை தின்ற  சுந்தர் மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில், திருமணம் ஆகாத பெண்ணின் சடலத்தை சாப்பிட்டால் சக்தி வரும் என கூறி சாப்பிட்டதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளனர். இவர்களிடம் , காவல்துறையினர், இது போல மேலும் ஏதேனும் பிணத்தை சாப்பிட்டுள்ளனரா.? என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

3 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

4 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

4 hours ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

6 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

7 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

8 hours ago