மும்பையில் கள்ள காதலியின் கணவரை நண்பர்களுடன் இணைந்து கொண்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள டர்பேயில் 50 வயதுள்ள நபர் கூட்டாளியுடன் சேர்ந்து ஒருவர் தனது கணவரை கொன்றுள்ளதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல் துறையினர் குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் சாத் மக்சூத் என்பவர் தான் கொலை செயஒத்ததாகவும், அவருடன் ராம்குமார், நூர் ஆலம் மற்றும் முகமது தாகி அகமது ஷேக் ஆகிய மூன்று கூட்டாளிகளும் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்கை செய்த சாத் மக்சூத் கொலை செய்யப்பட்டவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…