ஜார்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளும், பணமும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து ஜார்க்கண்ட் போலீசார் கூறுகையில், சத்ராவில் நடந்த என்கவுண்டரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவரிடம் தலா 25 லட்சம் ரூபாய், மற்ற இருவரிடம் தலா ரூ.5 லட்சம் மற்றும் 2k 47 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது என தகவல் அளித்துள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…