ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 21-ம் தொடக்கி 29-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.இதையெடுத்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய அனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் , நாட்டுச் சாராயம் காய்ச்சப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பீப்பாய்களில் இருந்த நாட்டுச் சாராயம் மற்றும் மூலப் பொருட்களை அழித்தனர். மேலும் பெட்டி பெட்டியாக இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…