தேர்தலையொட்டி பதுக்கி வைத்த மது பாட்டில் மற்றும் கள்ளச்சாராயத்தை அழித்த போலீசார்.. !!

Published by
murugan

ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற  21-ம் தொடக்கி 29-ம் தேதி வரை  4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி  அங்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில்  உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.இதையெடுத்து  வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய அனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் , நாட்டுச் சாராயம் காய்ச்சப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பீப்பாய்களில் இருந்த நாட்டுச் சாராயம் மற்றும் மூலப் பொருட்களை அழித்தனர். மேலும் பெட்டி பெட்டியாக இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Published by
murugan

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

4 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

5 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

7 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

7 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

8 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

8 hours ago