ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 21-ம் தொடக்கி 29-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.இதையெடுத்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய அனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் , நாட்டுச் சாராயம் காய்ச்சப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பீப்பாய்களில் இருந்த நாட்டுச் சாராயம் மற்றும் மூலப் பொருட்களை அழித்தனர். மேலும் பெட்டி பெட்டியாக இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…