பீகார் மாநிலத்தில் நள்ளிரவில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் கடந்த 85 நாட்களாக அனல் மின் நிலைய நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பக்சர் மாவட்டம் பனார்பூர் கிராமத்தில் நள்ளிரவில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் உருவானது. இதில் போலீசார் சிலர் விவசாயிகளை வீட்டிற்குள் புகுந்து தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதில் போலீசார் தரப்பில் கூறுகையில், விவசாயிகள் தான் முதலில் கற்களை கொண்டு தாக்கியதாகவும், போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…