சிறுவனை கொன்றதால் பெண் யானையையும், அதன் குட்டியையும் கைது செய்த போலீசார்.
பொதுவாக கொலை செய்யம் மனிதர்களை தான் காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், சிறையில் அடைப்பதுண்டு. ஆனால் அசாம் மாநிலத்தில் சிறுவனை கொன்றதற்காக, பெண் யானையையும், அதன் குட்டியையும் அசாம் போலீசார் கைது செய்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த வகையில், அசாம் மாநில,கோலாகட் மாவட்டத்தில், சிறுவனை கொன்றதாக பெண் யானையையும், அதன் குட்டியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யானையின் உரிமையாளர், பெண் யானையையும், அதன் குட்டியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின் வனத்துறையினரிடம் யானைகளை ஒப்படைத்துள்ளனர்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…