மது போதையில் பெண்ணின் மீது காரை ஏற்றிய காவலர் கைது
டெல்லியின் சில்லா கிராமம் அருகே ஒரு பெண் சென்று கொண்டிருக்கும்போது கண்முடி தனமாக ஒரு கார் அந்த பெண்ணை தூக்கி வீசியதை அருகில் உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த பெண்ணை ஏற்றியது மட்டும்மில்லாமல் அருகில் இருப்பவர்கள் அந்த காரை நிறுத்த முயன்றாலும் அந்த கார் நீற்க்காமல் வேகமாக அந்த பெண்ணின் மீது ஏற்றி சென்றது.
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…