சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதற்காக 28 வயது இளைஞரை கைது செய்த போலீசார்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, தங்களது அதிகமான நேரத்தை இணையதள பக்கத்தில் தான் செலவிட்டு வருகின்றனர். இணையதள பக்கத்தில் உலா வருபவர்களில் பலர், பல கேடான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் என்ற 28 வயது இளைஞர், முகநூல் பக்கத்தில், சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 மற்றும் 67 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை மற்றும் மோசடி வழக்குகளின் வரலாற்றைக் கொண்ட இவர் மீது, 2014 முதல் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…