படேல் சிலைக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து 8 ரயில்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூபாயில் மத்திய அரசு சிலை அமைத்தது.ந்த சிலைக்கு ஒற்றுமையின் சிலை என்றும் பெயர் உள்ளது.தற்போது சிலை அமைந்துள்ள இடம் முக்கியமான சுற்றுலாத்தலமாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நாட்டின் பல பகுதியிலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள படேல் சிலைக்கு 8 ரயில்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
8 புதிய ரயில்கள் விவரம் :
1.கெவாடியாவிலிருந்து – வாரணாசி செல்லும் மஹாமனா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில்
2. தாதர் – கெவாடியா எக்ஸ்பிரஸ் தினசரி ரயில்
3. அகமதாபாத்திலிருந்து கெவாடியா செல்லும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் தினசரி ரயில்
4. கெவாடியா – எச்.நிஜாமுதீன், நிஜாமுதீன் – கெவாடியா சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை ரயில்
5. கெவாடியா – ரெவா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில்
6. சென்னை – கெவாடியா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில்
7. பிரதாப் நகர் – கெவாடியா தினசரி மின்சார ரயில்
8. கெவாடியா – பிரதாப் நகர் தினசரி மின்சார ரயில்
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…