இன்று பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவிற்கு செல்கிறார்.
சவுதி அரேபிய மன்னர் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.அவரது அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியாவிற்கு செல்கிறார்.அங்கு செல்லும் பிரதமர் அந்த நாட்டு மன்னர் முகமது பின் சல்மான் அல் சவுத் (Mohammad Bin Salman Al Saud) உள்ளிட்டோரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்த உள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சவுதி அரேபியாவிற்கு செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…