இன்று பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவிற்கு செல்கிறார்.
சவுதி அரேபிய மன்னர் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.அவரது அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியாவிற்கு செல்கிறார்.அங்கு செல்லும் பிரதமர் அந்த நாட்டு மன்னர் முகமது பின் சல்மான் அல் சவுத் (Mohammad Bin Salman Al Saud) உள்ளிட்டோரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்த உள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சவுதி அரேபியாவிற்கு செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…