கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் மூன்றாவது நாளான ‘பாரத் ஜோடோ யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை பர்பெர்ரி டி-ஷர்ட்டின் விலையை ராகுல் காந்தியின் படத்துடன், “பாரத், தேகோ” என்ற தலைப்புடன் பாஜக ட்வீட் செய்தது.
விலையுயர்ந்த ஆடையின் மீதான பாஜகவின் தாக்குதலுக்கு பதிலளித்த காங்கிரஸ், “ஏன், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து பயமா? வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினையைப் பற்றி பேசுங்கள். ஆடைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றால், மோடியின் சூட் ரூ.10 விலை லட்சம் மற்றும் ரூ. 1.5 லட்சம் விலையுள்ள கண்ணாடி குறித்தும் பேசப்பட வேண்டும்” என்று பதில் ட்வீட் செய்தது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…