இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நாளை உலக மகளீர் தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், மகளீர் தினத்தை முன்னிட்டு, நாள் நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை நேரில் சென்று இலவசமாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், மகளிர்தினத்தையொட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்க்க கலாச்சாரத்துறை அமைச்சகம் சலுகை அறிவித்துள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…