இந்தி மொழி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
கடந்த 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அந்தஸ்தை பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 14-ஆம் தேதியன்று இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,’உங்கள் அனைவருக்கும் இந்தி திவாஸ் நல்வாழ்த்துக்கள். இந்தியை ஒரு திறமையான மொழியாக மாற்றுவதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். உங்கள் அனைத்து முயற்சியின் விளைவாகவே இந்தி தொடர்ந்து தனது வலுவான அடையாளத்தை உலக அரங்கில் உருவாக்கி வருகிறது.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…