இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை, மூன்று நாட்கள் பயணமாக தாயலாந்து செல்லவுள்ளார். அங்கு சென்று பல்வேறு மாநாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இவர் நவ.2ம் தேதி முதல் நாள் மிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசவுள்ளார். மேலும் குருநானக்கின் 550-வைத்து பிறந்தநாளை முன்னிட்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
மேலும், பிரதமர் நரேந்திரமோடி, திருக்குறளின் தாயமொழிபெயர்ப்பை வெளியிட உள்ளார். பின் தாய்லாந்து பிரதமர் அளிக்கும் சிறப்பு விருந்தில் கலந்து கொள்கிறார். இந்த மூன்று நாட்களும் பல மாநாடுகளில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, நவ.4-ம் தேதி டெல்லி திரும்புகிறார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…