பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் ஐதராபாத்தில் ICRISAT இன் 50 வது ஆண்டு விழாவைத் தொடங்கவும், 11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவரும், வைஷ்ணவ குருமாருமான ராமானுஜரின் 216 அடி உயர சிலையைத் திறந்து வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் ஹைதராபாத் செல்கிறார். ஐதராபாத்தில் உள்ள மதியம் 2:45 மணியளவில் பிரதமர் மோடி ICRISAT இன் 50வது ஆண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள 11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவரும், வைஷ்ணவ குருமாருமான ராமானுஜரின் 216 அடி உயர சிலையைத் திறந்து வைக்கிறார்.
216 அடி உயர சிலை 11 ஆம் நூற்றாண்டின் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் நம்பிக்கை, சாதி மற்றும் சமயம் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சமத்துவம் என்ற கருத்தை ஊக்குவித்தார்.
தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையில் ராமானுஜாச்சாரியாரின் சிலை உருவாகியுள்ளது. இது உலகின் மிக உயரமான உலோக சிலைகளில் ஒன்றாக உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…