ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இந்நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையரை தொடர்பாக விவாதிக்கப்படும் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நிஇந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காஷ்மீர் அரசியல் கட்சிகளை சேர்ந்த 14 தலைவர்களுக்கு அண்மையில் மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த அழைப்பை ஏற்று ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றுகளுடன் கூட்டத்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சி தலைவர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…