பாஜகவின் பிரமாண்டமான தனிப்பெரும்பானமையுடனான வெற்றியை பாஜக தொண்டர்கள் சூழ டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் பேசினார்.அதில் பேசிய பிரதமர் மோடி, ‘ ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையையுடன் இரண்டாவது முறை ஆட்சி அமைப்பது 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிகழ்ந்துள்ளது. இந்த வெற்றி எங்களுக்கானது இல்லை. இந்திய மக்களுக்கும், இந்திய குடியரசுக்கும் தான். இதனால் வெற்றிக்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய மாயாக்களின் இச்செயலை உலக நாடுகளே வியந்து பார்க்கிறது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த 5 ஆண்டுகளில் வலிமையான இந்தியாவை உருவாக்க போராடுவேன்.தனி பெரும்பானமையுடன் ஆட்சி அமைந்திருந்தாலும் எங்களது ஆட்சி அனைவரையும் ஒன்று படுத்தி தான் இருக்கும் என தெரிவித்தார்.
DINASUVADU
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…