ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டு மக்களிடம் உரை ஆற்றப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த 5 தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 360 ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இது குறித்து, மக்களவையில் நீண்ட நேரம் பேசி இருந்தார். அமித்ஷாவை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களிடம் உரை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாரா விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்தார். இதையடுத்து பிரதமரின் உரை நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் ட்விட்டர் மற்றும் வானொலியில் நேரடியாக உரை ஆற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தார். பின்பு, அந்த பதிவு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு உரை ஆற்றுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…