இந்தாண்டு பொதுத்தேர்வுகள் எழுத உள்ள பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களை அச்சமின்றி தேர்வெழுத ஆயத்தப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுகிறது. அங்கு நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 66 பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும்போது, ‘ பொதுத்தேர்வுக்கு உங்களை தயார்படுத்த உங்கள் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள்.’ என மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
நாட்டில் மற்ற பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரத்யேக திரை அமைக்கப்பட்டு வீடியோ மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடல் திரையிடப்படுகிறது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…