நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது அறையில் கையில் குழந்தையுடனும் அதே போல் மடியில் குழந்தையை வைத்து விளையாடும் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
பிரதமர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த குழந்தை மோடியின் நெருங்கிய நண்பரின் பேரக்குழந்தை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த புகைப்படம் 5 லட்சம் லைக் குகளை அள்ளியது. ஆனால் அந்த புகை படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று உறுதியான தகவல் இதுவரை தெரியவில்லை.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…