டெல்லியில் இன்று காலமான முன்னால் முதல்வர் ஷீலா தீக்ஷித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
டெல்லியில் தொடந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஷீலா தீக்ஷித். காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த இவர் இந்தியாவில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெயரும் இவர்க்கு உண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டெல்லி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
டெல்லியில் இருக்கும் அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி இன்று மாலை நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…