நாடு முழுவதும் ஓற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் இன்று இரவு சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களது வீட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அவர்களது இல்ல வாசலில் டார்ச், மெழுகுவர்த்தி மற்றும் அகல் விளக்குகளை ஏற்றி ஓற்றுமையை வெளிப்படுத்தினர். அதுபோல பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகளை ஏற்றினர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது இல்லத்தில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, சரியாக 9 மணி அளவில் 9 நிமிடங்கள் ஓற்றுமை ஒளியை ஏற்றினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…