ஆக்ரா மெட்ரோ திட்டத்தின் கட்டுமான பணியை துவக்கி வைத்தார் – பிரதமர் மோடி

Published by
கெளதம்
ஆக்ரா மெட்ரோ திட்டத்தின் முதல் கட்ட கட்டுமான பணியை காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மெட்ரோ திட்டம் மொத்தம் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான இரண்டு பகுதி தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை போன்ற முக்கிய சுற்றுலா தலங்களை ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளுடன் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. இந்த திட்டம், ஆக்ராவின் 26 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று நகரத்திற்கு வருகை தரும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம், ஆக்ராவுக்கு சுற்றுச்சூழல் விரைவான போக்குவரத்து முறையை வழங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான செலவு ரூ .8,379.62 கோடி என்றும், இது ஐந்தாண்டுகளில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published by
கெளதம்

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

6 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

7 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

9 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

10 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

10 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

13 hours ago