டெல்லி ராஜபாதையில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹுனா் ஹாட் என்னும் கைவினை பொருட்கள் கண்காட்சி பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது கௌஷல் கோ காம் என்ற கைவினை உற்பத்தி நிறுவனத்தின் கட்டுபாட்டில் உள்ள ஹுனா் ஹாட் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பின்னர் இதில் நாடு முழுவதும் இருந்து சிறந்த கைவினை கலைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்கள் கலந்துகொண்டனர். சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் முன்முயற்சியாக இந்த பொருள்கட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு சிறிய அளவிலான கைவினை கலைஞா்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தயாரித்துக் கொண்டு வரும் பொருள்களை இந்த பொருள்கட்சியில் சந்தைப்படுத்துவதே இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. இது வெகுவாக பொதுமக்களை கவர்ந்துள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க பொருள்கட்சிக்கு தினமும் ஏரளமான மக்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், திடீரென பிரதமர் மோடி அங்கு வந்த கைவினைக் கலைஞர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கிட்டத்தட்ட சுமார் 50 நிமிடங்கள் வரை கண்காட்சியில் செலவிட்ட பிரதமர் மோடி லிட்டி சோகா எனும் சிற்றுண்டியினை ருசித்தார். பின்னர் அங்கிருந்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டும், அது பற்றி கைவினைக் கலைஞர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் இதை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…