392 சிறப்பு ரயில்களை இயக்கப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் அக்.,20ம் தேதி முதல் நவ.30ம்தேதி வரை நாடு முழுவதும் 392 சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி தெற்கு இரயில்வே தரப்பில் திருவனந்தபுரம் to ஷாலிமர் வாராம் இருமுறை ரயில் சேவையும், நாகர்கோவில் to கொல்கத்தா, மதுரை to பிகானேர் வாரந்திர ரயில்,சென்னை எழும்பூர் to நாகர்கோவில் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் சாதாரண மற்றும் விரைவு ரயில்களின் கட்டணத்தை விட 10% முதல் 20% வரை கூடுதலாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…