கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கிலோ மீட்டர் குழாய் வழி கியாஸ் வினியோக அமைப்பை பிரதமர் மோடி நாளை காணொளி மூலம் திறந்து வைக்கிறார். இந்த மூலம் குழாய் வழியாக தினமும் 1.2 கோடி கனமீட்டர் கேஸ் அனுப்ப முடியும். கெயில் நிறுவனம் இந்த கேஸ் குழாய் இணைப்பை உருவாக்கியுள்ளது. எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை இந்த குழாய் அமைப்பு கடந்து செல்கிறது.
மொத்தம் ரூ. 3,000 கோடி செலவில் இந்த திட்டப்பணி முடிக்கப்பட்டுள்ளது.” ஒரு நாடு ஒரு கேஸ் விநியோக அமைப்பு” நோக்கத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…