கொரோனாவால் சுற்றுலா,போக்குவரத்து ,கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பெரிய சவாலை எதிர்கொள்வதால் அதிலிருந்து மீண்டு வர பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24காக உயர்ந்துள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் கேரளாவை சேர்ந்தவர்கள் தற்போது பலர் நாடு திரும்பி வருவதால் அதிக சுமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பினராயி இருப்பினும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை;அதிலிருந்து மீண்டு வர பொறுமை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…