அவசரமாக விமானம் தரையிறங்குவதற்கு முன் பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து விழுந்த விமானி மரணம்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு முன்பு சிறிய சரக்கு விமானத்தின் துணை விமானி கீழே விழுந்து உயிரிழந்தார்.
ராலே-டர்ஹாம் சர்வதேச விமான நிலையத்திற்கு தெற்கே சுமார் 30 மைல் தொலைவில் ஃபுகுவே-வரினா நகரில் 23 வயதான சார்லஸ் ஹெவ் க்ரூக்ஸின் துணை விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் விமான நிலையத்தில் சக்கரங்களில் ஒன்று தரையிறங்கும் கியரில் இருந்து விலகியதைத் தெரிவித்ததையடுத்து விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அதிலிருந்த துணை விமானி விமானத்திலிருந்து குதித்துள்ளார். அவரிடம் பாராசூட் இல்லை என்று நியூஸ் அவுட்லெட்ஸ் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
அதிலிருந்த மற்றொரு விமானி சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறினார். இச்சம்பவம் குறித்து மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…