திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபி தான் தரப்பட்டது. அது மசாஜ் அல்ல என டெல்லி துணை முதல்வர் விளக்கம்.
ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் அண்மையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்தின் பேரில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் சத்யேந்திர ஜெயந்த்க்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து டெல்லி துணை முதல்வர் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபி தான் தரப்பட்டது. அது மசாஜ் அல்ல. முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு இரண்டு முறை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருவரின் நோய், அவருக்கு தரப்படும் சிகிச்சையை கேலி செய்யும் எண்ணம் அருவருப்பானது என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…