வருகின்ற 31 ஆம் தேதியுடன் முடிவடையுள்ள 4 ஆம் கட்ட ஊரடங்கு, மன் கீ பாத்தில் வருகின்ற 31 ஆம் தேதி பிரதமர் அடுத்தகட்ட அறிவிப்பு.
உலகம் முழுவதும் தொடர்ச்சியாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்பொழுது 1.58 லட்சம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் தற்பொழுது வரை 4 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 4 ஆம் கட்ட ஊரடங்கு வருகின்ற 31 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
ஆனால், கொரோனா இன்னும் குறையாததால் அடுத்தகட்டமாக ஊரடங்கை பிறப்பிக்க ஆலோசனை நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசுகள் என்னென்ன நடவடிக்கை எடுக்கும் என்ற முடிவை மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சில இடங்களில் மிகவும் அதிகமான கொரோனா பாதிப்பு இருப்பதால் அதிகம் உள்ள இடங்களுக்கும் குறைவாக உள்ள இடங்களுக்கும் வித்தியசமான சில தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வருகின்ற 31 ஆம் தேதி மான்கீ பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிடவுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…