ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதற்கான பரிசோதனையின் இரண்டு கட்டங்கள் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், மஹாராஷ்டிராவிலுள்ள சூசன் பொது மருத்துவமனையில் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது.
இந்த மருத்துவமனையின் டீன் மருத்துவர் முரளிதர் தம்பே கூறுகையில், தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை துவங்கியுள்ளோ, இந்த முறை 150 முதல் 200 வரையிலான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி பரிசோதனைக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனகாவுடன் கூட்டு சேர்ந்து தான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்த மருந்தை உருவாக்குகிறது.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…