மும்பையில், பெட்ரோல் விலை ரூ.100-க்கு, 6 பைசா குறைவாக விற்பனை ஆகிறது. இந்தியாவிலேயே போபால் மாநிலத்தில் தான் பெட்ரோல் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது. இதன்படி இந்தியாவில் தினம்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்களின் தினசரி வாழ்க்கை மேலும் கடுமையாகி வருகிறது.
இந்த மாதத்தில் மட்டும் 14-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ .00 விற்பனையாகி வருகிறது. இந்த பெட்ரோல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தலைநகர் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 99.94 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில், பெட்ரோல் விலை ரூ.100-க்கு, 6 பைசா குறைவாக விற்பனை ஆகிறது. இந்தியாவிலேயே போபால் மாநிலத்தில் தான் பெட்ரோல் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. போபால் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.77 ரூபாய்க்கும், டீசல் 93.07 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…