இன்று மத்திய அரசின் நிதித்துறை சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 2 சதவீதமும் , தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 2.5 சதவீதமும் உயர்த்தப்பட்டு புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பில் , சிறப்பு கலால் வரியாக 1 ரூபாயும் , சாலை பாதுகாப்பு வரியாக 1 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் டீசல் விலையானது 2 ரூபாய் வரை உயரும் சூழல் உருவாகியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி, பால், உட்பட மக்களின் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வரி உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான்.
அதே போல். தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதலிருந்து 12.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தங்கம் விலை சவரன் 600 ரூபாய் வரை உயரக்கூடும். தற்போது நிலையிலே, தங்கம் விலையானது சவரன் ரூபாய் 26,000 தண்டியது . இந்நிலையில், புதிய வரி விதிப்பால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…