சாலை விதிகளை மதிக்க மணிக்கணக்காக காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு வழங்கிய பெட்ரோல் பங்க் ஓனர்!

Published by
மணிகண்டன்

இந்தியா முழுவதும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தற்போது வண்டியின் அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்து ஓட்டிவருகின்றனர். ஆவணங்கள் சரியில்லாத வாகன ஓட்டிகள் அதனை சரி செய்யும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வண்டி ஆர்.சி புக், இன்சூரன்ஸ் சேர்த்து வாகன மாசு கட்டுப்பாட்டு சான்றும் பெற்றுக்கொள்ள வேண்டும் என சில மாநிலங்களில் கூறப்பட்டதால் அதனையும்  வாகன ஓட்டிகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத்தில் உள்ள வாதோரா பகுதியில் அரவிந்த் படேல் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகள் மாசு கட்டுப்பாட்டு சான்று வாங்க காலை 6 மணி முதலே வரிசையில் காத்திருந்தனர். இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஓனர் வாடிக்கையாளர்களின் பசியாற்ற முடிவெடுத்தார்.

இதன் படி சாப்பாட்டை தவிர்த்து வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த வழக்கம் கொண்டுவரப்பட்டது. இதுவரை 13 ஆயிரம் பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது என பங்க் உரிமையாளர் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

50 minutes ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

2 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

2 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

3 hours ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

4 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

5 hours ago