காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான ரன்தீப் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான தகவலை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” எல்லாவற்றையும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலை பற்றி பேசாமல் மவுனமாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வாக்கு எண்ணிக்கையான மே 23-ம் தேதி மாலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, லிட்டருக்கு ரூ.5 முதல் 10 வரை உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றும், ஆனால், மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது.” என்றும் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…