பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.5 முதல் 10 வரை உயரும்!

Default Image

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான ரன்தீப் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான தகவலை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” எல்லாவற்றையும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலை பற்றி பேசாமல் மவுனமாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வாக்கு எண்ணிக்கையான மே 23-ம் தேதி மாலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, லிட்டருக்கு ரூ.5 முதல் 10 வரை உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றும், ஆனால், மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது.” என்றும் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்