சமீபத்தில் மத்திய அரசு அனைத்து கம்ப்யூட்டர்களில் நடைபெறும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்கபடும் என்று கூறி கண்காணிப்பு உரிமையை சில அமைப்புகளிடம் வழங்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தனிமனித உரிமைக்கு எதிரானது என்று எதிர் கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.அதை தொடர்ந்து மத்திய அரசு இது ஒன்னும் புதிய நடைமுறை அல்ல , கடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலம் முதல் இந்த நடைமுறை உள்ளது என்றும் , தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று விளக்கம் அளித்தது.
இந்நிலையில் அனைவரின் கணினியை கண்காணிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தடை செய்ய வேண்டி வழக்கறிஞர் ML.ஷர்மர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.வழக்கறிஞர் M.L ஷர்மா ஏராளமான பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…