சமீப காலமாக சில பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாத தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) தலைமையகம் டெல்லியில் உள்ளது.
மேலும், என்ஐஏ கிளைகள் கவுகாத்தி, மும்பை, கொச்சின், லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர், ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ளது. இந்நிலையில், சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் என் ஐ ஏ கிளையை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன் கர்நாடகா பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பெங்களூரில் என் ஐ ஏ கிளை அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…