பஞ்சாபில் அக்.,19 முதல் மீண்டும் பள்ளி திறக்க அனுமதி..!

Published by
murugan

கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 4-ம்கட்டமாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், 5-ம் கட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த 5-ம் கட்ட தளர்வில் பள்ளிகள், சினிமா தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், அக்டோபர் 19 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க பஞ்சாப் அரசு  ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் அரசு அறிவித்தபடி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பள்ளிகள் ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் செயல்படும், இருப்பினும், பள்ளிக்கு மாணவர்கள் வருகை கட்டாயமாக இருக்காது.  மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும்.

ஒரு மாணவர் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றால், அவர் தங்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளைத் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவுக்கு 20 க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுமதிக்கக் கூடாது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published by
murugan

Recent Posts

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

13 minutes ago
சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

58 minutes ago
கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

1 hour ago
ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

1 hour ago
திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

2 hours ago
சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago