3 ஆண்டு கழித்து நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவம்-25,000 பக்தர்களுக்கு அனுமதி!

Published by
kavitha

ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. இந்நிலையில் தினமும் 20,000  முதல் 25,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதைத் தொடர்ந்து அக்.,16 தேதியிலிருந்து அக்.,24ந்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கின்ற இந்தப் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாடவீதியில் வாகன ஊர்வலம் நடத்தவும் வாகன ஊர்வலத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட்  பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை அளித்த பக்தர்கள்,வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் எனத் தினமும் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் பக்தர்கள் வரை 4 மாடவீதிகளில் அமர வைக்கப்படுவர் என்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் வாகனச் சேவையை பார்க்க 4 மாடவீதிகளில் அனுமதிக்கப்படுவர்.

கொரோனாத்தொற்றை தடுக்கும் வகையிலும், பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் அமர நான்கு மாடவீதிகளில் கேலரிகளில் 6 அடி தூரத்துக்கு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு  கொடியேற்றம், கொடியிறக்கம் மற்றும் தேரோட்டம் நடைபெறாது என்று திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago